மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் தமிழக அரசு மரியாதையுடன் இன்று மாலை தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் புடைசூழ 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
திரையுலக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் தமிழ் மக்களின் மனங்களை வென்ற கேப்டன் ஏராளமானோரின் கண்ணீர் காணிக்கையுடன் விடைபெற்றார்.
Discussion about this post